இஸ்லாமியர் போற்றும் நபிகளாரை இழிவாக பேசிய சங்பரிவாரக் கும்பல்களை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இஸ்லாமியர் போற்றும் நபிகளாரை இழிவாக பேசிய சங்பரிவாரக் கும்பல்களை கண்டித்து CAJF சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், சிதம்பரத்தில், 28-06-2022 செவ்வாய் மாலையில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply