![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/06/286701017_380314624132514_1355407838607276925_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/06/287523180_380314664132510_1588809262762982305_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/06/287327446_380314647465845_5093217208981395608_n-1024x768.jpg)
இஸ்லாமியர்களின் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 10-06-22 அன்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010