மதுரை செஞ்சட்டை பேரணி, மாநாடு! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மதுரை செஞ்சட்டை பேரணி, மாநாடு!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“தந்தை பெரியார், “பொதுவுடைமை வெற்றி பெற வேண்டுமென்றால் பொது உரிமை வெற்றி பெற வேண்டும்” என்று கூறுவார். பொதுவுடைமை பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் உரிமை பொதுவாக இருக்க வேண்டும். தனிவுடைமையை ஒழித்து பொதுவுடைமை உருவாக்குவது போல தனி உரிமை ஒழித்து பொது உரிமை உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் பொதுவுடைமையைக் காப்பாற்ற முடியாது.” – தோழர் திருமுருகன் காந்தி உரையிலிருந்து

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply