தமிழக ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து மாபெரும் பேரணி

தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோதப் போக்கு, 7 தமிழர் விடுதலை, நீட் உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு உள்ளிட்ட அரசமைப்பு மற்றும் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி நடத்தும் ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி, 04-06-22 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு, சென்னை கிண்டி ஐந்து பர்லாங் சாலையிருந்து தொடங்குகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply