ஈரோட்டில் நடைபெற்ற தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

ஈரோட்டில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், பெரியார் மன்றத்தில் மே 20, 2022 வெள்ளிக்கிழமை மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன், மதிமுகவின் மேற்கு மண்டல செயலாளர் தோழர் கந்தசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வெ. பொன்னையன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply