இந்திய குடியரசு கட்சியின் சார்பாக நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இந்திய குடியரசு கட்சியின் சார்பாக இன்று மாலை 5 மணிக்கு தாண்டவராயன் (டிபி) சத்திரம் மார்க்கெட் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply