மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

முதல்வரை நியமனம் செய்தல், மாநில அமைச்சரவையை கலைத்தல், சட்ட பேரவையை கலைத்தல், மாநில அரசு சட்டப்படி நடைபெறவில்லை என குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புதல், அமைச்சரவையை விரிவாக்குவதற்கு மறுத்தல், சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துவது, சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புதல் போன்றவற்றில் ஆளுநர் தன்னிச்சையான அதிகாரத்தை தடையின்றி தாராளமாக பயன்படுத்துகிறார். இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் போது அதை தடுக்க முடியாதபடி நீதிமன்றங்களுக்கு விலங்கிடப்பட்டுள்ளது. எனவே தான் ஒன்றிய அரசு ஆளுநர்களை கொண்டு தாங்கள் விரும்பாத அரசை கலைத்து தங்கள் விருப்பப்படி அமைச்சரவையை மாற்றி வருகின்றனர்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply