கோவையில் நடைபெற்ற ‘ஏன் வேண்டும் மாநில சுயாட்சி’ – விளக்கப் பொதுக்கூட்டம்

‘ஏன் வேண்டும் மாநில சுயாட்சி’ விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 24-04-2022 ஞாயிறு மாலை கோவை துடியலூரில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply