புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில் நடைபெற்ற மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில், மக்கள் விடுதலை முன்னணி (PLF) சார்பாக மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (14-04-2022) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply