‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அங்கீகரிக்க கோரும் ‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 10-04-2022 ஞாயிறு காலை ஆவடி பெரியார் மாளிகை அரங்கில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி கருத்துரையாற்றினார். மேலும், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, எஸ்டிபிஐ கட்சியின் ஆவடி நாகர செயளாலர் தோழர் சலீம் முகமது, திராவிடர் கழகத்தின் ஆவடி நகர செயலாளர் தோழர் தமிழ் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் நாகராசு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply