மாநிலங்களின் வளர்ச்சி இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என் இரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாநிலங்களின் வளர்ச்சி இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற ரீதியில் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு விரோதமாக கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் சனாதனவாதி ஆர்.என் இரவியை கண்டித்து, தமிழக மக்கள் முன்னணி சார்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், இன்று (05-04-2022) மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply