இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னால் உள்ள அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னால் இலங்கை அரசின் சிங்களப் பேரினவாத கொள்கையும், தமிழர்களுக்கு எதிராக குவிக்கப்பட்ட இராணுவ பலமும் காரணமாக இருப்பது குறித்தும், தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை அரசிற்கு இந்தியா இராணுவ உதவி செய்வது குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அரண் செய் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் காணொலி

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply