பெண்களும் புரட்சியும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பெண்களும் புரட்சியும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தொழிற்புரட்சி காலம் வரையிலும் ஆணாத்திக்கச் சமூகத்தினால், வெறும் சதைப்பிண்டமாக மட்டுமே காணப்பட்ட பெண்கள், சோவியத் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இயந்திரமயமாகி தொழில் உற்பத்தி முறைக்கான மனிதவளத் தேவையால் கல்வி வாய்ப்பு பெற்று, பெண்கள் தமக்கான உரிமைகளுக்காக தாமே குரலெழுப்ப வலுபெற்றனர். மறுக்கப்படும் உரிமைகளுக்கு எதிரான பெண் பாட்டாளிகளின் (Women Proletariat) எழுச்சி 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இருந்தே தொடங்குகிறது.

புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க் (Rosa Luxemburg), கிளாரா செட்கின் (Clara Zetkin), மற்றும் அலெக்சாண்ட்ரா கொள்ளொன்டாய் (Alexandra Kollontaï) போன்ற சமவுடைமை கொள்கையுடைய தோழர்களின் அரும்பணிகளால் மார்ச் 8, சர்வதேச பெண்கள் நாளாக இன்றும் அந்த பெண் பாட்டாளிகளின் எழுச்சிமிகு பெண் விடுதலைப் புரட்சி நினைவு கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply