தோழர் பொழிலன் அவர்களின் “காலந்தோறும் தமிழகம் – உருவாகும் முயற்சிகள்..” – நூல் வெளியீட்டு நிகழ்வு

தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்களின் “காலந்தோறும் தமிழகம் – உருவாகும் முயற்சிகள்..” என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு, 03-03-2022 அன்று மாலை சென்னை புத்தக கண்காட்சியின் அருவி பொத்தக உலகம் அரங்கில் நடைபெற்றது. தோழர் பொழிலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்கள் நூலினை வெளியிட, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply