சென்னை புத்தக கண்காட்சியில் சாவர்க்கர் உள்ளி்ட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளின் படத்தை வைத்தது குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

சென்னை புத்தக கண்காட்சியில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று தேசத் தந்தை காந்தியின் படத்தின் அருகிலேயே அவரை படுகொலை செய்த சாவர்க்கர் உள்ளி்ட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளின் படத்தை வைத்து வரலாற்றை திரிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசின் செயல் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி லிபர்ட்டி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

காணொலி இணைப்பு:

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply