சிதம்பரம் நடராஜர் கோவிலில் பட்டியலின பெண் மீது சாதிய தீண்டாமையுடன் தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை கைது செய்ய கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பட்டியலின பெண் மீது சாதிய தீண்டாமையுடன் தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை கைது செய்ய கோரியும், தில்லை நடராஜர் கோவிலை அறநிலையத் துறையின் கொண்டுவர கோரியும், கோவிலில் அனைவரும் சரிசமமாக வழிபடவும், தமிழில் வழிபட அனுமதிக்க கோரியும், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பாக 28-02-22 மாலை சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply