நீண்டகால சிறைவாசிகளான ஏழு தமிழர், இஸ்லாமிய சிறைவாசிகள், அரசியல் சிறையாளிகள் உள்ளிட்டோரின் விடுதலையை கோரி “மனித உரிமை மாநாடு

நீண்டகால சிறைவாசிகளான ஏழு தமிழர், இஸ்லாமிய சிறைவாசிகள், அரசியல் சிறையாளிகள் உள்ளிட்டோரின் விடுதலையை கோரி, தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் சார்பாக பேரா.ஜெயராமன் அவர்கள் தலைமையில் “மனித உரிமை மாநாடு” 29-01-2022 அன்று மயிலாடுதுறையில் நடைப்பெற்றது. இம்மாநாட்டில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply