திருவண்ணாமலை மாவட்டம் அருந்ததியர் சமூக மக்கள் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறி தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறி தாக்குதலை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக அதன் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் 22-01-2022 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். தோழர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply