![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/270936824_5384328404917908_9122448304280030144_n-1024x846.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/271626210_5384328561584559_2440954134091237902_n-767x1024.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/271587693_5384328781584537_5916762133394238236_n-769x1024.png)
இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, மனிதநேய சனநாயகக் கட்சி சார்பாக இன்று (08-01-2022) காலை 11 மணியளவில், கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010