மீனவர் உரிமை, வாழ்வாதாரம் குறித்து எழுத்தாளர் குரும்பனை பெர்லின் அவர்களின் நூல்கள் வெளியீடு!

மீனவர் உரிமை, வாழ்வாதாரம் குறித்து எழுத்தாளர் குரும்பனை பெர்லின் அவர்களின் நூல்கள் வெளியீடு!

விசிக தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூல்களை வெளியிட, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது அவர்களும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் பெற்றுகொள்கின்றனர்.

நாள்: சனவரி 7, 2022 வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: அம்பேத்கர் திடல் (விசிக அலுவலகம்), அசோக் நகர், சென்னை

அனைவரையும் அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply