கீழ்வெண்மணி படுகொலையின் 53வது நினைவு நாளையொட்டி தோழர்கள் கீழவெண்மணியில் செவ்வணக்கம் செலுத்தினர்

கீழ்வெண்மணி படுகொலையின் 53வது நினைவு நாளையொட்டி, படுகொலை செய்யப்பட்ட 43 தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் கீழவெண்மணியில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply