அறிஞர் தொ.பரமசிவன் அவரது நூல்களை நிமிர் பதிப்பகம் சார்பாக வெளியீடு

அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (டிசம்பர் 24), அவரது கருத்துக்களை தமிழ்ச் சமூகத்தில் பரப்பும் விதமாக, நாட்டுடைமையாக்கப்பட்ட அவரது நூல்களை நிமிர் பதிப்பகம் சார்பாக வெளியிடுகின்றோம். இப்புத்தகங்கள் வரும் சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply