மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும் பொழுது, அந்த எரியும் சுடரில், அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன். அக்கினியாகப் பிரகாசித்தபடி, ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதி போல, ஒளிகாட்டி, வழிகாட்டிச் செல்லும் ஒரு அதிசய காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும்.” – மாவீரர்களின் நினைவாக தேசியத் தலைவர் ஆற்றிய உரைகளில் சில துளி. இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான சாதனைகளால் இலட்சியத்திற்கு உரமூட்டியவர்களே மாவீரர்கள்.

கட்டுரையை வாசிக்க

Leave a Reply