சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விழா கொண்டாட்டம்

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 திங்கள்கிழமை மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply