![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/10/246469934_5110012385682846_3513856896783468682_n-768x1024.jpg)
தமிழ்நாட்டு மீனவரை படுகொலை செய்த இலங்கை இனப்படுகொலை அரசை கண்டித்து,
*இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை*
நாள்: 23-10-2021 சனி மாலை 3 மணியளவில்
இடம்: இலங்கை துணைத் தூதரகம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை
அனைவரும் வருக. தமிழர் துயர் துடைப்போம்.
மே பதினேழு இயக்கம்
9884864010