பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கல்வியின் நோக்கம் மனிதத் தன்மையை போற்றுவதும், ஞானத்தை வளர்ப்பதும், சமத்துவத்தை நடைமுறைப்படுத்திடவும் ஊக்குவிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் நம்பினார். அது போல் கல்வி, பகுத்தறிவு சுயமரியாதை ஆகிய மூன்றும் மட்டும் தான் விளிம்பு நிலையில் உள்ள மக்களை முன்னேற்றும் என்று தந்தை பெரியார் முழங்கினார். அதைத்தான் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக எடப்பாடி அரசின் மூலம் மேற்கொண்டது. எனவே தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு, கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட்த்தின் முக்கிய கூறாக விளங்கும் மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரத்தை கடைபிடித்து, கடந்த ஆட்சியினால் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களையும், மாணவர் – ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் உபரி பணியிடங்களை, கூடுதல் தேவை பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு மீதமுள்ள கூடுதல் தேவை பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே மாணவர்கள் கல்வித் தரம் உயரும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply