“வலதுசாரி இனவாதமா? இடதுசாரி தமிழ்த்தேசியமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

“வலதுசாரி இனவாதமா? இடதுசாரி தமிழ்த்தேசியமா?” என்ற தலைப்பில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக, 03-10-21 ஞாயிறு அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய காணொலி

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply