தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ராஜாஜிக்கு எதிரான இந்தப் போரை ஆரிய – திராவிட போர் என அடையாளப்படுத்தியது பார்ப்பனக் கூட்டம். பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க “பார்ப்பானே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!” என்ற இயக்கத்தை பெரியார் முன்னெடுத்து, “பார்ப்பனர்களை சமூக விலக்கம் செய்யுங்கள்; அவர்களுக்கு யாரும் துணி துவைக்காதீர்கள்; சவரம் செய்யாதீர்கள்; வயலில் உழாதீர்கள்; குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பார்ப்பானை அழைக்காதீர்கள்; பார்ப்பான் பூசாரியாக இருக்கும் கோயிலுக்குப் போகாதீர்கள்; பட்டினி கிடக்க நேரிட்டாலும் பார்ப்பான் உணவு கடைகளை புறக்கணியுங்கள்; பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்!” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. இதனால் மக்களிடையே நடமாட முடியாத சூழ்நிலையை பார்ப்பனர்களுக்கு உருவானது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply