![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/09/240489856_4955345904482829_7040215325272236698_n-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/09/239742852_4955346494482770_8504157258293552445_n-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/09/241195941_4955347121149374_4322012121100302686_n-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2021/09/240592377_4955347861149300_7541043244221850355_n-1024x576.jpg)
அரக்கோணம் சோகனூர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட சூர்யா, அர்ஜீன் படுகொலை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 03-09-2021 வெள்ளி மாலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இதில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010