நீட் நுழைவுத்தேர்வும், +2 பொதுத்தேர்வு ரத்தும்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

நீட் நுழைவுத்தேர்வும், +2 பொதுத்தேர்வு ரத்தும்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கொரோனா தொற்று பேரிடரின் போது அரசு மருத்துவர்கள் தான் களத்தில் இருந்தனர். தனியார் மருத்துவமனை இலாப நோக்கத்தில் தான் செயல்படும். அரசு மருத்துவர்களை கொச்சைப்படுத்திய வலதுசாரி சிந்தனையாளர் மட்டுமே நீட் தேர்வை ஆதரிக்கின்றனர் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும். நீட் தேர்வு என்பது தகுதி சார்ந்தது இல்லை. மோசடி என்பது தெரிந்தும், அனிதா போன்ற 13 உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தால் நாம் அமைதி இருந்தால். வரலாறு நம்மை மன்னிக்காது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply