“சனநாயகத்தைப் பாதுகாப்போம்” – கருத்தரங்கம்

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக, புதுச்சேரி லெனின் வீதி கீர்த்தி மஹாலில், இன்று (25-08-2021 புதன்) மாலை 5 மணியளவில், “சனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் பங்கேற்க மே 17 இயக்கம் சார்பாக அனைவரையும் அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply