தமிழீழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழீழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக, இன்று (18-08-2021) மாலை, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆற்றிய கண்டன உரை

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply