மதுரை ஆதீனம் மறைவு செய்தியில் அம்பலமான ‘தி இந்து’ – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மதுரை ஆதீனம் மறைவு செய்தியில் அம்பலமான ‘தி இந்து’
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

துறவு மேற்கொண்ட சைவமடாதிபதிகளை வேத பார்ப்பனர்கள் சங்கராச்சாரிக்கு கீழானவர்களாகவே கருதுகிறார்கள். இதற்கு சான்றாக, இன்று (14-08-2021) மதுரை ஆதீனம் மறைவை பற்றிய ‘தி இந்து’வின் நாளிதழ் செய்தியில், மதுரை ஆதீனம் முரசொலியில் பணியாற்றியது என பிற சச்சரவுகளை பற்றி எழுதியுள்ளது. ஆனால், ஆதினத்தின் மறைவை ஒட்டி ’இந்து’ தலைவர்கள் பலர் வெளியிட்ட இரங்கல் செய்தியை வெளியிடாமல் முற்றிலும் தவிர்த்துள்ளது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply