இஸ்ரேலிய பெகாசஸ் செயலி மூலம் குடிமக்களை உளவு பார்த்த மோடி! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இஸ்ரேலிய பெகாசஸ் செயலி மூலம் குடிமக்களை உளவு பார்த்த மோடி!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்திய பிரதமர் மோடி 2017 ஜூலை மாதம் இஸ்ரேல் நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு, அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பின்பு தான், பெகாசஸ் செயலி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது புலப்படுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டிக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply