நாட்டின் இறையாண்மையை விற்ற மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

நாட்டின் இறையாண்மையை விற்ற மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை இந்திய அரசு தரவேண்டுமென்று தான் கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச சட்டத்தை நாடி இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றது. இந்தியா இதை எதிர்த்து தி ஹேக் (The Hague) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. நாட்டின் இறையாண்மையை காக்கும் சட்டத்தைவிட இருநாட்டு ஒப்பந்தம் தான் பெரிது என்று அந்த தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆக பாஜக அரசு பெரிய பெரிய வெளிநாட்டு முதலாளிகளுக்காக இந்திய நாட்டின் இறையாண்மையை காவுகொடுத்துவிட்டது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.

கட்டுரையை வாசிக்க

Leave a Reply