உழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் விரட்டும் அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர் என்ற பெயரில் அவர்களுக்கு சொந்தமான சென்னை மாநகரை விட்டு விரட்டும் அரசை கண்டித்தும், சத்தியவாணி முத்து நகர், இந்திரா காந்தி நகர், காந்தி நகர் மக்களுக்கு கே.பி.பார்க்-இல் உள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 17-02-2021 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply