CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஷாஹீன்பாக் பெயரில் கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் 23-02-2020 அன்று திரண்டிருந்த மக்களிடையே தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

Leave a Reply