CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம்

CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம் 17-02-20 மாலை, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் நடைபெற்றது. தமஜக தலைவர் கே.எம்.செரிப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

Leave a Reply