பாஜக அரசே! எடப்பாடி அரசே! மக்களுக்காக போராடியதற்காக சிபிசிஐடி விசாரணை என்ற பெயரில் திருமுருகன் காந்தியை முடக்க முயலாதே!

பாஜக அரசே! எடப்பாடி அரசே!
மக்களுக்காக போராடியதற்காக சிபிசிஐடி விசாரணை என்ற பெயரில் திருமுருகன் காந்தியை முடக்க முயலாதே!

திருமுருகன் காந்தி மீது ஏவப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு!

மீத்தேன் திட்டத்தை அம்பலப்படுத்தியதற்கும், ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டதற்காகவும் முடக்குகிறது அரசு!

திருமுருகன் காந்திக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து தோழமை கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் மே பதினேழு இயக்கத்தின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply