ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரியும், SC/ST மாணவர்கள் விடுதிகள் மற்றும் பள்ளிகளை நவீனப்படுத்த கோரியும், இன்று (01-10-19) மாலை 4 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். தோழர்கள் திரளாக கலந்து கொள்ளவும்.

Leave a Reply