இணையதளத்தில் தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கத்தின் மீது பொய்யான அவதூறுகளை பரப்பி வருகிற மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையில் புகார்

- in இந்துத்துவா

இணையதளத்தில் தொடர்ச்சியாக பொய்களைப் பரப்பியும், மே பதினேழு இயக்கத்தின் மீது பல்வேறு பொய்யான அவதூறுகளை ஏவியும், பாகிஸ்தானுடன் மே பதினேழு இயக்கத்தை தொடர்புபடுத்தியும் பரப்பி வருகிற மாரிதாஸ் எனும் நபரின் மீது இன்று (29-8-19) சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொய்களை மட்டுமே வாதமாக வைத்து, வெறுப்பு பிரச்சாரத்தையும், மதவாத பாசிசத்தையும் பரப்பி வரும் மாரிதாசை பாஜகவின் தலைவர்கள் ஆதரித்து வருகிறார்கள். இந்த நபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

Leave a Reply