இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும் அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

தமிழினத்தை அழித்த இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும், அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.

நாள் & நேரம்: 8-2-2019, வெள்ளி மாலை 4
இடம்: வள்ளுவர் கோட்டம்,சென்னை.

அவசியம் அனைவரும் வருக..

Leave a Reply