நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்கள்

- in கஜா புயல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

கற்பனைக்கு எட்டாத அளவிற்கான இழப்பினை டெல்டா மக்கள் சந்தித்திருக்கிறார். இழப்பின் தன்மை மீண்டும் மீண்டும் குறைத்து காட்டப்படுகிறது.

டெல்டா மக்களுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் கரம் கோர்த்திடுவோம்.

நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவியினை அளித்திட தொடர்பு கொள்ளுங்கள்: 7094198005 | 9884072030

Leave a Reply