தோழர் திருமுருகன் காந்தியை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் நேற்று தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும் சிறையில் அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் விசாரித்தார்.

Leave a Reply