காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை

 2-ஏப்ரல்-2018  திங்கள்கிழமை காலை நம் உரிமைக்கான போராட்டம். வீதிக்கு வா தோழா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை.
இடம்: சாஸ்திரி பவன், நுங்கம்பாக்கம், சென்னை

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply