தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

- in பரப்புரை

குண்டர் சட்டம் ஏவப்பட்டு சிறை மீண்டு விடுதலையாகி வந்த மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் டைசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறையில் தங்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததற்காகவும், தங்களின் விடுதலைக்காக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டத்தினை நடத்தி தொடர்ந்து குரல் கொடுத்ததற்காகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

Leave a Reply