உத்திரபிரேதேசல் பெண்கள் பாலியல் வன்கொடுமை – வன்மையாக கண்டிக்கின்றோம்.

- in பரப்புரை
உத்திர பிரேதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டு கொலை செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தலித் சமூகத்திற்க்கு பாதுகாப்பு வழங்காத இந்திய அரசே…

தலித் மக்களுக்கும், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கிடு!

சாதிய வன்முறையை இந்தியாவின் முதன்மையான அரசியல் பிரச்சனையாக அறிவி!

பெண்ணின் உரிமையை, சமநிலையை உறுதி செய் !

பெண்களின் மீது நடைபெறும் வன்முறைக்கு எதிராக ஆனைவரும் ஒன்றுபடுவோம்

 

Leave a Reply