Archives for 2020

Yearly Archives: 2020

அறிக்கைகள்​ சமூகநீதி

தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது

தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது நான்கு நாட்களுக்கு முன் பிப்ரவரி 07’2020 அன்று 2012இல் உத்ராகண்ட் ...
அறிக்கைகள்​ கோவை சாதி பேரணி மாநாடு

நீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு

நீலச்சட்டைப் பேரணி கோவையின் ‘அவினாசி சாலையில் இருக்கும் அண்ணா சிலை’ அருகே துவங்குகிறது. இவ்விடம் வ.ஊ.சி மைதானத்திற்கு சற்று முன்னதாக அதே அவினாசி சாலையில் இருக்கிறது. இவ்விடத்தில் சந்திப்போம். தோழர்களுக்கு ...
காணொளிகள் கோவை சாதி பேரணி மாநாடு முக்கிய காணொளிகள்

சாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம்.

சாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம். வாருங்கள் தோழர்களே! அண்ணலின் லட்சிய தீபத்தை ஏந்துவோம். சாதி மத சகதியை துடைத்தெறிவோம். ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை சென்னை

இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவே திரும்பப் போ என்ற முழக்கத்துடன், இந்தியா வந்துள்ள இனப்படுகொலையாளனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவே திரும்பப் போ என்ற முழக்கத்துடன், இந்தியா வந்துள்ள இனப்படுகொலையாளனை கண்டிக்கும் விதமாக ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் ...
அறிக்கைகள்​ கல்வி

5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு ரத்து – நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!!

நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!! 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இது மே பதினேழு இயக்கம் மற்றும் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள், ...
கோவை சாதி பேரணி முக்கிய காணொளிகள்

கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரும் வருக

தமிழர்களின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் சாதி எனும் மனநோயை ஒழிக்க பிப் 09’2020 கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரும் ...
பரப்புரை

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற கோரி, தஞ்சையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம்

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற கோரி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக 31-01-2020 வெள்ளியன்று மாலை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ...
அறிக்கைகள்​ மதுரை மொழிப்போர் மொழியுரிமை

மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

இன்று 1-2-2020 மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனால் ...
கோவை சாதி பேரணி

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நீலச்சட்டை கோவையில் பேரணி – சாதி ஒழிப்பு மாநாடு

கருஞ்சட்டை பேரணிக்கடுத்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நீலச்சட்டை பேரணியும் அதனை தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடும் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணிக்கு கோவை வஉசி ...
புவிசார் அரசியல் பொதுக் கட்டுரைகள்

தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி:

தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி: இந்திய ஒன்றியத்தில் வாழும் 90% மக்கள் எதிர்க்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தனது (இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக) சுயநல ...
ஈழ விடுதலை பொதுக்கூட்டம் மதுரை

மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் – மதுரை

மே 17 இயக்கம் சார்பில் மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம்.நாளை (01.02.2020) மாலை 5மணிக்கு அவனியாபுரம் பேருந்து நிலையம் மந்தை திடலில் நடைபெறவிருக்கிறது. அனைவரும் ...
அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ இந்துத்துவா

டெல்லியில் அரங்கேறும் தூத்துக்குடி பாணி துப்பாக்கிச்சூடு: பாசிச மோடி அரசே மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகளை கொண்டு நசுக்காதே!

டெல்லியில் அரங்கேறும் தூத்துக்குடி பாணி துப்பாக்கிச்சூடு: பாசிச மோடி அரசே மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகளை கொண்டு நசுக்காதே! டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் வெளியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ...
கல்வி முற்றுகை

5ம் மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முற்றுகை

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 30-1-2020 வியாழன் காலை மே ...
பொதுக்கூட்டம்

CAA,NRC,NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்

CAA,NRC,NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நேற்று (29-01-2020) தூத்துக்குடியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் ...
ஆர்ப்பாட்டம் மொழியுரிமை

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழ் மொழியிலேயே நடத்திட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை, தமிழை நீச மொழி என் இழிப்புப்படுத்தும் சமஸ்கிருத மொழியில் நடத்தக்கூடாது எனவும், தமிழ் மொழியிலேயே நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம். பெரியார் ...
ஒன்றுகூடல் வாழ்த்துக்கள்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் புருசோத்தமன் ஆகியோர் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் ...
ஈழ விடுதலை சென்னை வீரவணக்கம்

தோழர் முத்துக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தோழர்கள் மலர்தூவி மரியாதை

தமிழீழ இனப்படுகொலை தடுத்து நிறுத்த உயிர்த்தியாகம் செய்த தோழர் முத்துக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
ஈழ விடுதலை வீரவணக்கம்

சனவரி 29, 2009 – தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்!

சனவரி 29, 2009..தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்! லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்தவன்! மே பதினேழு இயக்கம் உருவாகிட மூல காரணமாய் இருந்தவன்! தமிழீழ இனப்படுகொலையை ...
அறிக்கைகள்​ இந்துத்துவா

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலே நடத்திடுக

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலே நடத்திடுக தமிழர்களுக்குரிய கோயிலில் தமிழ் மொழியிலே வழிபாடு நடத்திட, குடமுழக்கு செய்திட உரிமையில்லாத நிலையில் தான் தமிழ்த்தேசிய இனம் இருக்கிறது. ஆரிய- வைதீக ...
கல்வி முற்றுகை

5 மற்றும் 8 ஆம் பொதுத்தேர்வு முறை கைவிடக்கோரி பள்ளி கல்வித்துறை முற்றுகைப் போராட்டம்

தமிழக அரசு! 5 மற்றும் 8 ஆம் பொதுத்தேர்வு முறை கைவிடக்கோரி பள்ளி கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் ஏன்? மத்திய மோடி அரசு இந்தியாவில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ...
குடியுரிமை சென்னை பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து – “நிறம் மாறும் தேசம்” – என்னும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் “நிறம் மாறும் தேசம்” என்னும் தலைப்பில் சென்னை மாவட்ட ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) ...
ஊடகங்களில் மே 17 குடியுரிமை முக்கிய காணொளிகள்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய விரிவான நேர்காணல்

ரஜினியின் அரசியல் அறிவு, குடியுரிமை திருத்த சட்டம் (CAA), மோடி அரசின் புதிய கல்வி கொள்கை, சமஸ்கிருதம் போன்றவை குறித்து நக்கீரன் இணைய தொலைக்காட்சிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...
கல்வி

இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே!

இந்திய மோடி அரசே! 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே! இது குழந்தைகள் மீதான வன்கொடுமை! ஏழை மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியேற்றும் சூழ்ச்சியை பாஜக அரசு ...
மொழிப்போர் மொழியுரிமை வீரவணக்கம்

மொழிப் போர் இன்னும் முடியவில்லை தமிழர்களே!

மொழிப் போர் இன்னும் முடியவில்லை தமிழர்களே! அன்னை தமிழை தமிழ்நாட்டில் புறக்கணிக்கும் சதியை முறியடித்த நாள் சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நாள். ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழர்கள் சமர் ...
பரப்புரை

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு 28ஆண்டுகளுக்காக சிறையில் இருந்து தற்போது பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை நேற்று  24-1-2020 மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...
குடியுரிமை பொதுக்கூட்டம் மதுரை

AIMIM கட்சியின் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

22.01.2020 மாலை 5மணிக்கு மதுரை, ஒபுளா படித்துறையில் AIMIM கட்சி நடத்தும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சியின் தேசியத்தலைவர் அசதுத்தின் உவைசி எம்.பி அவர்களுடன், ...
கட்டுரைகள் தஞ்சை பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

தஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு

தஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தென்னிந்தியாவில் முதல் ...
ஆர்ப்பாட்டம் காணொளிகள் குடியுரிமை முக்கிய காணொளிகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோபால்பட்டினம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 18.01.2020 அன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற மாபெரும் பேரணி ...