தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் திரு. வேல்முருகன் அவர்கள் இன்று மருத்துவமனையில் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்தும், சிறையில் அவருக்கு ஏற்பட்ட மனித உரிமைமீறல் குறித்தும் விசாரித்தார். உடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.

