இங்கிலாந்து தமிழீழ இனப்படுகொலையில் எவ்வாறெல்லாம் பங்கெடுத்தது என்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்து, Britans Dirty War against the Tamil People என்ற மிக முக்கியமான புத்தகத்தையும் எழுதி வெளியிட்ட பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபில் மில்லர்(Phil Miller) அவர்கள் திருமுருகன் காந்திக்கு ஆதவராக.

